பெண்ணே ! உங்களுக்கு ஒரு வேண்டுகோள்...

2011-09-03

| | |
 
 
 
பெண்ணே ! உங்களுக்கு ஒரு வேண்டுகோள்...

பேருந்து பயணத்தில் உங்கள் தலையில் சூடிய மல்லிகைப் பூவை சிதற விடாதீர்கள்...!!

பின்னால் தனியாக தொங்கி கொண்டிருக்கும் உங்கள் அழகிய கூந்தலை அடிக்கடி முன்னாடி பின்னாடி அலைக்கலைக்காதீர்கள்...!!
...
உங்கள் வரண்டு போன ரோஜா போன்ற இதழ்களை அடிக்கடி உங்கள் உமிழ் நீரால் குளிப்பாட்டாதீர்கள்...!!

கோபமாய் பார்க்க வேண்டிய நேரத்தில் கரிசனமாய் பார்க்காதீர்கள்...!!

பிங்க் கலரால் வர்ணம் தீட்டப்பட்ட உங்கள் அழகிய நகத்தால் மொபைலை அடிக்கடி நொண்டாதீர்கள்..!!

அண்ணம் போல் இருக்கும் உங்கள் அழகிய பாதங்களை ஹீல்ஸ் செருப்பில் இருந்து எடுத்து வெளிய காட்டாதீர்கள்...!!

எனெனில்

அன்று இரவு நீங்கள் எங்கள் சிற்றின்ப கனவுகளில் வந்து தொல்லை பண்ணலாம்;

அல்லது

நாங்கள் தொலைக்க நினைக்கும் மறக்க நினைக்கும் எங்கள் பழைய காதல், காதலிகளை நினைவுப்படுத்தலாம்;

எங்கள் இயலாமையை தூண்டி விட்டு வெட்கப்பட வைக்கலாம்..!!

தயவுசெய்து எங்கள் வேண்டுகோளை நிறைவேற்றுங்கள்..!!
 
 
 
ஒவியம் : இளையராஜா 

1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

Anonymous said...

arumai. Arumai. Avargalal nam unarchiyai thoonda mattum thaan mudiyum athai avargalal adakka mudiyathu

Post a Comment