மறுபடியும் ஒரு பயணம் தொடர்கிறது.....

2010-02-23

| | |
வணக்கம்...

கடைசியாக நான் எழுதி ஒரு வருடம் ஆகிறது, இந்த இடைப்பட்ட நாட்களில் எனது வாழ்க்கை மிகவும் மாறி விட்டது.....!

கல்லுரி படிக்கும் காலத்தில் தேடி தேடி படித்த இலக்கியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு சென்றது...

சமுகத்தின் மீது உள்ள பார்வையும் கொஞ்சம் குறைந்தது....

கல்லுரி படிக்கும் போதே வங்கி வேலை கிடைத்த காரணத்தினால் எனது இலக்கிய தாகம், சமுக சிந்தனைகளை கொஞ்சம் குறைந்தது....

கடந்த மூன்று மாதங்களாக கொஞ்சம் பரவாயில்லை....

நிறைய புத்தகங்கள் வாங்கி உள்ளேன்..

மறுபடியும் எனது இலக்கிய உலகத்துக்கு கொஞ்சம் கொஞ்சம் ஆக வந்து கொண்டிருக்கிறேன்...

0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

Post a Comment